Followers

Friday, December 27, 2019

ஞானக் களஞ்சியம் - இறை வணக்கம்

இறை வணக்கம் 

ஆதியெனும் பரம்பொருள் மெய் எழுச்சிபெற்று,
அணுவென்ற உயிராகி, அணுக்கள் கூடி,
மூலகங்கள் பலவாகி, அவை இணைந்து,
பேதித்த அண்ட கோடிகளாய் மற்றும்
பிறப்பு இறப்பிடை உணர்தல் இயக்கமாகி,
நீதிநெறி உணர் மாந்தராகி, வாழும்
நிலையுணர்ந்து தொண்டாற்றி இன்பம் காண்போம்.
மோதியிணைந்து இயங்குகின்ற நிலைமைக்கு ஏற்ப,
         

வாழ்க வையகம்   வாழ்க  வளமுடன் 

No comments:

Post a Comment