Followers

Saturday, June 16, 2018

வேதாத்திரி மஹரிஷியின் வீட்டில் செல்வம் கொழிக்கும் தனாஹர்சன சங்கல்பம். வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!

தனாஹர்சன சங்கல்பத்தை குரு ஹோரை, சுக்கிர ஹோரை அல்லது பிரம்ம முகூர்த்த வேளையில் 108
முறை சொல்லும் போது வீட்டில் செல்வம்  கொழிக்கும். பௌர்ணமி நாளில் சொல்வது சிறப்பை தரும்.
விளக்கு ஏற்றி அலங்கரித்து, அவரவர்கள் வசதிக்கேற்ப பிரசாதம் தயார் செய்துக்கொண்டு சொல்லவும்.
வடக்கு திசையில் அமர்ந்துக்கொண்டு, வடதிசை நோக்கி விளக்கு ஏற்றி அலங்கரித்து சொல்லவும்.

அருட்பேராற்றல் கருணையினால் அனைவரும் உடல்நலம்,  நீளாயுள், நிறைசெல்வம், உயர்புகழ், மெய்ஞ்ஞானம் பெற்று மேலோங்கி வாழ வேண்டும்.

வாழ்க வளமுடன்! வாழ்க வளமுடன்! வாழ்க வளமுடன்!  

No comments:

Post a Comment